
இரவு நேர அஞ்சல் புகையிரதங்களில் உறங்கல் இருக்கை முன்பதிவுகளைத் தற்காலிகமாக இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
புகையிரதங்களில் உறங்கல் இருக்கை பெட்டிகளில் ஆசனங்களைச் சுத்திகரிக்கும் பணிகள் இதுவரையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேற் கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த செயற்பாடு இடைநிறுத்தப்பட்டிருப்பதால், இந்த தீர் மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Be the first to comment