
மஹியங்கனை பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தொிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஏற்பட்ட மழை பொழிவுடன் குறித்த மீன்களும் விழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் அநேக இடங்களில் காணப்படும் மழை மற்றும் சிறு சூறாவளியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றமையால் இவ்வாறான மீன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Be the first to comment