
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங் களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில பகுதிகளிலும் இன்று பி.ப. 2.00 மணியின் பின் மழை அல்லது இடியுடன் கூடடிய மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்படு கின்றது.
Be the first to comment