
ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.,
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
- Swarnamahal Financial Services PLC இன் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
- நடிகர் செந்திலுக்கு கொரோனா
- மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம்
15, திங்கட்கிழமை முதல் இயங்கும் தனியார் கல்வி நிறுவன வகுப்புகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன:
சாதரண சூழலில் குறிப்பிட்ட ஒரு தொகை மாணவர்களை அமர்த்தக்கூடய ஒரு வகுப்பு இடத்தில், தற்போதைய சூழலில் அந்த தொகையிலும் பாதி அளவு தொகையான மாணவர்களை மட்டுமே அமர்த்திக் கற்பிக்க முடியும்.
இந்த வரையறைகளுக்கு உட்பட்டு தனியார் வகுப்புக்களை இயக்கும் போது – கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றியே இயக்க வேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Be the first to comment