
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நோய் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1889 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட 05 பேரில் 03 பேர் கடற்படையினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இறுதியாக அடையாளம் காணப்பட்டவர் இருவர் தொடர்பான விபரம் வெளியாகவில்லை.
Be the first to comment