
இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றது.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
இருந்த போதிலும் 2ஆம் தவணைப் பரீட்சைகளுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என்று கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுற்றுநிருபத்திலேயே குறித்தவிடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணை ஜீலை 06 தொடக்கம் செப்டம்பர் 04 வரை நடைபெறும் என்றும் மூன்றாம் தவணை அக்டோபர் 5 முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் என்றும் குறித்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be the first to comment