
மொனராகலை இத்தே கட்டுவ பகுதியில் பொலிஸாருடன் நடந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் சந்தேகநபரொருவர் இன்று(05) உயிரிழந்துள்ளார்.
- பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய தகவல்
- பொதுமக்கள் பொறுப்புணர்வற்ற விதத்தில் நடந்துகொள்கின்றனர்- புதுவருடத்தின் பின்னர் பாரிய கொரோனா பரவல் ஆபத்து – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
- நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்
- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்
- நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 127 பேருக்கு கொரோனா
இதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவரைக் கைது செய்யச் சென்ற போது பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும், பலத்த காயமடைந்த சந்தேகநபரை மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தின் போது சந்தேகநபரால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Be the first to comment