
காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கட்சியைச் சேர்ந்த சிலர் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவுக்கு தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பொது சுகாதார அதிகாரிகளின் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகனின் ஆதரவாளர்கள் சிலர் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றாமல் நடந்துகொள்வதாகவும் அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
இதன் காரணமாக நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் சமூகத்தினிடையே பரவலாம் என்றும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது
Be the first to comment