
இலங்கையில் 1,500 ஐ தாண்டிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) மாலை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,503 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்சமயம் 748 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதுடன், 745 குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
68 பேர் தொடர்ந்தும் நோய்த்தொற்றுச் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be the first to comment