
கொரோனா வந்து சில மாதங்கள்தான் ஆகின்றன, அதற்குள் மக்கள் பயன்படுத்திவிட்டு வீசியெறிந்த மாஸ்குகளும் கையுறைகளும் மத்திய தரைக்கடல் படுகையில் குப்பையாக குவிந்தாயிற்று!
- நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 127 பேருக்கு கொரோனா
- கஜேந்திரகுமார் சொல்லும் விடயங்களிலேயே உண்மை உள்ளது சம்பந்தன் இயலாத அரசியல் வாதி
- மணிவண்ணனின் தவறை அறியாத்த தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை
பிரான்சின் Operation Clean Sea என்ற அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கடற்படுகை எப்படி கொரோனா குப்பைகளால் மாசுபட்டுள்ளது என்பதைக் காண முடிகிறது.
அந்த அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான Laurent Lombard அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து, இந்த ஆண்டு கொரோனாவுடன் நீங்கள் கடலில் குளிக்க விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த புதுவகை மாசுவை தவிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கூறும் Lombard, இது ஆரம்பம்தான் என எச்சரிக்கிறார்.
Be the first to comment