
மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது
- மஹிந்த கோட்டா தலைமையிலான கட்சிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கடுமையான எச்சரிக்கை!!
- கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- மைத்திரி தரப்பு எடுத்துள்ள தனிவழி
- அமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்
- பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய தகவல்
- பொதுமக்கள் பொறுப்புணர்வற்ற விதத்தில் நடந்துகொள்கின்றனர்- புதுவருடத்தின் பின்னர் பாரிய கொரோனா பரவல் ஆபத்து – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் 5000 பஸ்களுக்கும் அதிகமான பஸ்களை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்றைய தினத்தில் கொழும்புக்கு வருகைத்தர 27 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இதேவேளை கொழும்பு மாநகர சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
Be the first to comment