
திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரை தீர்மானம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
- கஜேந்திரகுமார் சொல்லும் விடயங்களிலேயே உண்மை உள்ளது சம்பந்தன் இயலாத அரசியல் வாதி
- மணிவண்ணனின் தவறை அறியாத்த தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை
- கொரோனா தொற்றால் மேலும் 228 குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு
- யாழ் முதல்வரின் கைது ஸ்ரீலங்கா அரசாங்கத்தை மட்டுமல்ல மேலும் பலரையும் திருப்திப்படுத்தியிருக்கும்!
- IPL கிரிக்கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்
சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக்கலை நிலையங்கள் தற்போதும் சுகாதார ஆலோசனையின் பிரகாரம் இயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சிறு ஹோட்டல்கள் மற்றும் சிறிய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதன்போது கூறியுள்ளார்.
Be the first to comment